ஏர் ஹாரன் பயன்படுத்தும் பஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி புகார்..
கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொருத்தப்படும் அதிகளவு ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்துகளை… Read More »ஏர் ஹாரன் பயன்படுத்தும் பஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி புகார்..