Skip to content
Home » தமிழகம் » Page 177

தமிழகம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (13) மற்றும் பவித்ரன் (10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இருந்து… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

  • by Senthil

கன்னியாகுமரி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைவிற்கு பின் நடந்த இடைத்தேர்தலில் தனக்கு எம்.பி சீட்டு கிடைக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணி க்கு எம்எல்ஏ… Read More »அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

  • by Senthil

பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து வருகிறார். இன்று திருச்சி வந்த சீமான் திருச்சி, தஞ்சை, மயிலாடுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை மயிலாடுதுறையில்… Read More »நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

  • by Senthil

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அருணா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த கந்தவேல், பாஸ்கர், அஜய்,குமரவேல், வையாபுரி, ஆறுமுகம், ரத்தினசாமி உள்ளிட்ட 13 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க… Read More »நாகை அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் nadukadalil mayam

3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.… Read More »3 வேட்பாளர்கள் அறிமுகம்.. மார்ச் 4ம் தேதி மோடி பங்கேற்கும் பாஜ பொதுக்கூட்டம்..

அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

  • by Senthil

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. இந்த… Read More »அரசியல் பேச விரும்பவில்லை.. சசிகலா வீட்டு வாசலில் ரஜினி பேட்டி..

திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

  • by Senthil

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இ்ந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதியில் ராமநாதபுரம் தொகுதி… Read More »திமுக கூட்டணியில் ராமநாதபுரம்- முஸ்லீம் லீக், நாமக்கல் – கொமதேகவிற்கு ஒதுக்கீடு..

நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் முக்கூடல் விழா, விளையாட்டு விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற தமிழ் முக்கூடல்… Read More »நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதி- களைக்கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் -உறுப்பினர்கள் நியமனம்….

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

error: Content is protected !!