Skip to content
Home » தமிழகம் » Page 249

தமிழகம்

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதல்களை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுக்க விமானங்கள் தாமதம் ஆகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி… Read More »இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்…..

தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

தோனியின் திவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.… Read More »தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

ஜெயங்கொண்டத்தில் 12 டூவீலர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்…

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கலை ஒட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதை… Read More »ஜெயங்கொண்டத்தில் 12 டூவீலர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்…

இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

  • by Senthil

காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லை தூக்க… Read More »இளவட்டக்கல்….. தலையில் விழுந்து வாலிபர் பலி

திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்…. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Senthil

சேலத்தில் ஜனவரி 21-ம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல்… Read More »திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்…. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது…

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது…

பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணும் பொங்கலை ஒட்டி சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளம் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவையிட்டு… Read More »பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

  • by Senthil

பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல… Read More »பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

  • by Senthil

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட… Read More »சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

error: Content is protected !!