Skip to content
Home » தமிழகம் » Page 315

தமிழகம்

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 2கோயில்களில் பணம் நகை திருட்டு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது நத்தைவெளி கிராமம். இக்கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை இன்று வழக்கம் போல திறக்க வந்த பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 2கோயில்களில் பணம் நகை திருட்டு….

புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 7வது தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி… Read More »புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

வரும்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கிறது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு  ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 அல்லது அதற்கு மேல்  பொங்கல்  பரிசாக வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த… Read More »பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

புதுகை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு..

  • by Senthil

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 12வது ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது.கல்லூரி வளாகத்தில் நடந்தது. புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு  மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார் தலைமை… Read More »புதுகை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த  வருடம் ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  இவர் ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.  வழக்கை  இன்று விசாரித்த நீதிபதி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி முன்னாள்  திமுக எம்.எல்.ஏ.  கு.க. செல்வம் இன்று காலமானார்.   அவருக்கு வயது 70.உடல்நலக்குறைவு காரணமாக அவர்  சென்னை போரூரில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.   சிகிச்சை… Read More »திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

  • by Senthil

கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு ரத்தனகிரி மருதாச்சல கோவிலுக்கு கடந்த 31″ம் தேதி சென்றுள்ளார். அப்போது அக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பணியாளர்கள் சரிவர பணியாற்றாமலும் பக்தர்களுக்கு உணவளிக்காமல்… Read More »கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மதுபான கூடங்கள் வசதியுடன் 70 சதவீதத்துக்கும் மேலான கடைகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி… Read More »கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

  • by Senthil

தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இன்று  2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.… Read More »சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே கீழவாளாடி மெயின் ரோடு பகுதியைச்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

error: Content is protected !!