Skip to content
Home » தமிழகம் » Page 313

தமிழகம்

பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

பெரம்பலூர் ஆலம்பாடி சாலை அன்பு நகரில் வசித்து வருபவர் அறிவழகன் ,இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வசித்து வருகிறார். அறிவழகன் வேலைக்கு சென்று வீட்ட நிலையில் அவரது மனைவி முத்துமாரி… Read More »பெரம்பலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு….. பரபரப்பு…

முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

திருநெல்வேலி  மாவட்டம்  முக்கூடல் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக  அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  ஏழை-எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து  தவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவும் வகையில்,… Read More »முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி

வெள்ளப்பகுதியில் மாரி செல்வராஜ்….. விமர்சித்தவர்களுக்கு காட்டமான பதிலடி

  • by Senthil

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரிசெல்வராஜ். இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதோடு மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்… Read More »வெள்ளப்பகுதியில் மாரி செல்வராஜ்….. விமர்சித்தவர்களுக்கு காட்டமான பதிலடி

பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வளவு…… அடுத்த வாரம் அறிவிப்பு

  • by Senthil

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வளவு…… அடுத்த வாரம் அறிவிப்பு

கோவை குறைதீர் கூட்டம்….உடனடி நடவடிக்கை….விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ஒருமுறை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில்… Read More »கோவை குறைதீர் கூட்டம்….உடனடி நடவடிக்கை….விவசாயிகள் மகிழ்ச்சி…

மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

  • by Senthil

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிச.17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழைநீர் காரணமாக மின்சாரம்,… Read More »மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

  • by Senthil

தூத்துக்குடி வெள்ளபாதிப்பு பகுதிகளில் கனிமொழி எம்.பி. கடந்த 5 நாட்களாக  தீவிரமாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு உள்ளார். அவர் வெள்ளப்பகுதிகளுக்கு படகுகளில் சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினாா்.  இன்று காலை அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு  பைக்கில்… Read More »கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

நீதிபதி ஜெயசந்திரன்…. அதிமுக அரசில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்

  • by Senthil

அதிமுக ஆட்சிக்காலத்தில்  2011 முதல் 2015 வரை தமிழக அரசின்  சட்டத்துறை செயலாளராக  இருந்தவர்  ஜெயச்சந்திரன்.  பின்னர் அவர்  திடீர் என்று அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் நீதித்துறைக்கே அனுப்பி வைக்கப்பட்டார். … Read More »நீதிபதி ஜெயசந்திரன்…. அதிமுக அரசில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர்

ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம்… Read More »ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

தூத்துக்குடி வௌ்ளத்தில் மூழ்கி அக்கா கண்முன்னே தங்கை-தந்தை உயிரிழப்பு…

  • by Senthil

கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது.… Read More »தூத்துக்குடி வௌ்ளத்தில் மூழ்கி அக்கா கண்முன்னே தங்கை-தந்தை உயிரிழப்பு…

error: Content is protected !!