Skip to content
Home » தமிழகம் » Page 329

தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • by Senthil

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.  அந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல… Read More »ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

  • by Senthil

தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ‘மிக்ஜம்’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெருமழை பெய்து,… Read More »சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு 2வது முறையாக ஒத்திவைப்பு…

பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் … Read More »பெரம்பலூரில் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா..

காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம், கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையிலே வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இங்கு ஒரு பாம்பு,… Read More »காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் படுகளம் வனப்பகுதியில் இன்று காலை சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் வனப்பகுதிக்குள் இருசக்கர வாகனத்தின் அருகே சாய்ந்தவாறு  தூக்கில் தொங்கியபடி பிணமாக இருப்பதைப் பார்த்து மணப்பாறை… Read More »மணப்பாறை அருகே வனப்பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.… Read More »4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…

தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

  • by Senthil

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முடியாதென்ற முடிவு நம்… Read More »தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

  • by Senthil

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை வழங்க கோரி திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவிடைமருதூர் அருகே… Read More »இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

மக்களை காப்பதே அரசின் நோக்கம் …. நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Senthil

நெல்லையில் குடியிருப்புகளை மழை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. பொதுமக்கள் மீட்கப்பட்டு 245 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த 30 மணி… Read More »மக்களை காப்பதே அரசின் நோக்கம் …. நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…

கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை மகாமகத்திற்கு முன்பு போடப் பட்டதாகும். அதன் பின்னர் இந்தச் சாலை… Read More »குண்டும்-குழியுமான புதிய தார்சாலை… வாகன ஓட்டிகள் அவதி…

error: Content is protected !!