Skip to content
Home » தமிழகம் » Page 447

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்ததால், கடந்த மாதம்  10ம் தேதி காலை மேட்டூர் அணை மூடப்பட்டது.  அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக(7.88 டிஎம்சி) இருந்தது. எதிர்வரும் கோடை… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Senthil

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு… Read More »பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் – சரண்யா தம்பதிக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. சரண்யா தற்போது… Read More »8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

  • by Senthil

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி,… Read More »கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

  • by Senthil

புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் வினோத்(30). மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக  ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார்.  சமீபத்தில் நடந்த காவலர்… Read More »கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

குத்தாலத்தில்….. காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை

  • by Senthil

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி நதிநீர் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 13-வது ஆண்டாக ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 20-ம்… Read More »குத்தாலத்தில்….. காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை

மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

  • by Senthil

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். மக்கள் எல்லோரும் தங்கள் பாவங்களை போக்க  கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுகிறார்கள். இதனால் நாங்கள் புனிதம்… Read More »மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி …… ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

கனமழை…….டெல்டா உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Senthil

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தின்… Read More »கனமழை…….டெல்டா உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

தேர்தல் முன்வரோதம் பாஜ பிரமுகரை அரிவாள் வெட்டிய அதிமுக பிரமுகருக்கு வலை..

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிகுளத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (45).  பாஜக பிரமுகர்.  சமீபத்தில் நடந்து முடிந்த  உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஒன்றிக்குழு உறுப்பினருக்கு அதிமுக சார்பில் ரவிக்குமார் என்பவர் போட்டியிட்டுள்ளார்.… Read More »தேர்தல் முன்வரோதம் பாஜ பிரமுகரை அரிவாள் வெட்டிய அதிமுக பிரமுகருக்கு வலை..

error: Content is protected !!