Skip to content
Home » தமிழகம் » Page 837

தமிழகம்

கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ்… Read More »கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..

3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

  • by Senthil

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும்… Read More »புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

  • by Senthil

தஞ்சை மாவட்டம்,  சுவாமிமலை அருகே மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ரவி (50), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லையாம்.… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

  • by Senthil

செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேருந்து இயக்கும் பொழுது செல்போன்… Read More »செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

  • by Senthil

தஞ்சாவூர்: வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தஞ்சை போலீசார் 2 பேரை கைது செய்தனர். தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

ஆபத்தை உணராமல் அரசு பஸ் டிரைவர் யானையை விரட்ட முயன்றதால் பரபரப்பு..

நீலகிரி மாவட்டத்தில் இருந்து பில்லூர் அணை செல்வதற்கு பிரதான சாலையாக மஞ்சூர் முதல் கெத்தை சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது யானைகள் காட்டெருமை மான் மற்றும்… Read More »ஆபத்தை உணராமல் அரசு பஸ் டிரைவர் யானையை விரட்ட முயன்றதால் பரபரப்பு..

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் …

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த… Read More »திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் …

அரியலூர் மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியை..

மத்திய அரசு சார்பில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனறிவு தேர்வு வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர் மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியை..

error: Content is protected !!