Skip to content
Home » தமிழகம் » Page 835

தமிழகம்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் – விஜயா (45) தம்பதியினர். இவர்களுக்கு பிரதீஸ் (19) என்ற மகன் உள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிரதீஸ் கடந்த 2 வருடமாக நீட்… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

  • by Senthil

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50″க்கும் மேற்பட்டோர் கடந்த 28″ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள… Read More »டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே… Read More »பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

3-வது நாளாக கடலுக்கு செல்லாத குமரி மீனவர்கள்…

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் தற்போது கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள்… Read More »3-வது நாளாக கடலுக்கு செல்லாத குமரி மீனவர்கள்…

அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர்… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமக்க …பல்வெறு கட்சியினர் எதிர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டணப்பிரவேசம் நிகழ்வில் ஆதீனகர்த்தரை அப்பகுதி மக்கள் சிவிகை பல்லக்கில் அமர்த்தி ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வருவதும்,… Read More »தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமக்க …பல்வெறு கட்சியினர் எதிர்ப்பு…

திருச்சி அருகே ஜமாபந்தி….மனுக்கள் மீது உடனடி தீர்வு..

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர், தொட்டியம், ஆகிய பிர்காவில் கடந்த ஏழு எட்டு ஒன்பது ஆகிய தேதிகளில் நடைபெற்றது இந்த ஜமாபந்தியில் மூன்று பிரிக்காவில் பொதுமக்களிடமிருந்து… Read More »திருச்சி அருகே ஜமாபந்தி….மனுக்கள் மீது உடனடி தீர்வு..

இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற சென்னை டாக்டர் தம்பதி.. கடலில் மூழ்கி பலியான சோகம்…

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம்… Read More »இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற சென்னை டாக்டர் தம்பதி.. கடலில் மூழ்கி பலியான சோகம்…

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது..

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், வ.உ.சி தெருவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக பொன்னிவளவன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் தாம்பரம் சுற்றுவட்டார… Read More »ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது..

error: Content is protected !!