Skip to content
Home » தமிழகம் » Page 875

தமிழகம்

கருணாநிதி பிறந்த நாள்… தஞ்சையில் தி.மு.க.வினர் பேரணி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர் மாவட்ட… Read More »கருணாநிதி பிறந்த நாள்… தஞ்சையில் தி.மு.க.வினர் பேரணி…

ரயில் விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த இளைஞர் காங்., கட்சியினர்..

தமிழ்நாட்டையே உழுக்கிய ஒடிசா பாலசோர் ரயில் விபத்து – திருச்சி தெப்பக்குளத்தில் உயிரிழந்த நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்.  ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு… Read More »ரயில் விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த இளைஞர் காங்., கட்சியினர்..

திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..

நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலத்தை சார்ந்தவர் நாகராஜன், இவரது மகள் கீதா ( 24). இவருக்கும், கரூர் மாவட்டம் தும்பிவாடியை சார்ந்த குணசேகரன் மகன் வேலாயுதம் என்கின்ற கெளதமிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.… Read More »திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன இளம்பெண் தற்கொலை…. உறவினர்கள் சாலைமறியல்..

கொலை வழக்கில் கைதான 2 பேரை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பிரதீப் (23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரதீப் அவரது வீட்டின் முன்பு வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.… Read More »கொலை வழக்கில் கைதான 2 பேரை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…

ஒடிசா மாநிலம் ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட… Read More »ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை உடையவில்லை…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை உடையவில்லை…

ஆடுகளை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…விவசாயி வேதனை….

கோவை, சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், பெருமாள் கோவில் வீதி பகுதியில் சேர்ந்த விவசாயி கணேஷ்குமார். இவர் அப்பகுதியில் 50 ஆண்டுக்கு மேல் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறது. இவர் தோட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் செய்து… Read More »ஆடுகளை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…விவசாயி வேதனை….

கொத்தனார் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை… போலீசார் விசாரணை…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடையைச் சேர்ந்தவர் மருதை மகன் மோகன்ராஜ் என்கிற ஊமையன் (33). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிலிருந்து… Read More »கொத்தனார் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை… போலீசார் விசாரணை…

கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள்… “பராசக்தி ஹீரோடா” போஸ்டர்.

திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சினிமாத் துறையினர், பொதுமக்கள் என பலரும் கருணாநிதி யின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.… Read More »கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள்… “பராசக்தி ஹீரோடா” போஸ்டர்.

சரக்கு ஆட்டோ மீது மோதி கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சிகள்…

கோவை துடியலூர் அருகே அது வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்… Read More »சரக்கு ஆட்டோ மீது மோதி கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சிகள்…

error: Content is protected !!