Skip to content
Home » தமிழகம் » Page 873

தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் பகவதி அம்மன், விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ பகவதி அம்மன், விநாயகர் வீரம்மாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட… Read More »கரூர் அருகே பகவதி அம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்…

அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது  சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக  வேலுமணி, தங்கமணி,  சி.… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுகையில் கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா (Tmt.I.S.MERCY RAMYA, IAS) இன்று (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா இன்று காலை ஆட்சியரகத்தில் நடந்த… Read More »புதுகையில் கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்பு…

ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. விழாவினை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே பண்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். நேரு… Read More »ஏற்காட்டில் 46வது கோடை விழா -மலர் கண்காட்சி துவக்கம்….

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15… Read More »கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை…

பெரம்பலூர் மாவட்டம்,  குன்ன வட்டம் திருமாந்துறை சுங்க சாவடி அருகே திருச்சி டு சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும் வாகன ஊர்தியில் பயனாளிகள் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் இவர்கள்… Read More »தேசிய நெடுஞ்சாலையில் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை…

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு மாவட்டமாக வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும்… Read More »மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே டாஸ்மாக் மதுபான பார் செயல்பட்டு… Read More »தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

10 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சரக்கில் விஷம் கலந்து தற்கொலை?… தஞ்சை சம்பவத்தில் திடீர் திருப்பம்..

 தஞ்சாவூர் கீழவாசலில் அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இதில் மது அருந்திய மீன் வியாபாரியான குப்புசாமி (68), பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஒட்டுநர் குட்டி விவேக் (36) ஆகியோர்… Read More »10 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சரக்கில் விஷம் கலந்து தற்கொலை?… தஞ்சை சம்பவத்தில் திடீர் திருப்பம்..

error: Content is protected !!