Skip to content
Home » தமிழகம் » Page 874

தமிழகம்

அமித்ஷா 8-ந் தேதி தமிழகம் வருகை..

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஒருமாதம் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள்… Read More »அமித்ஷா 8-ந் தேதி தமிழகம் வருகை..

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி விழா…வேப்பமர வாகனத்தில் திருவீதி உலா

தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில்… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி விழா…வேப்பமர வாகனத்தில் திருவீதி உலா

வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்….

திருக்கருக்காவூர் சுற்றுவட்டார பகுதியின் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்….

35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் அருகே கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத்… Read More »35 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை கரந்தை கருணாசாமி கோயிலில் பல்லக்கு… கோலாகலம்..

தஞ்சை ராஜா கோரி இடுகாட்டில் பொதுமக்கள் குளிக்கமுடியாமல் அவதி….

தஞ்சாவூர் ராஜா கோரி இடுகாட்டில் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இடம் சுகாதாரமற்று உள்ளது. எனவே அதனை அதிகாரிகள் சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் தஞ்சாவூர் மாநகரில் ராஜா கோரி இடுகாடு… Read More »தஞ்சை ராஜா கோரி இடுகாட்டில் பொதுமக்கள் குளிக்கமுடியாமல் அவதி….

அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சுரேஷ் ( 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சுரேஷும், மீனாவும்  11 வருடங்களுக்கு முன்பு… Read More »நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

சிறந்த கல்வி நிறுவனம்….சென்னை ஐஐடி முதலிடம் ….

கல்வி மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று தலைசிறந்த கல்வி நிலையங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மத்திய அரசு வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது… Read More »சிறந்த கல்வி நிறுவனம்….சென்னை ஐஐடி முதலிடம் ….

சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவுச் செய்யும் பாபநாசம் ஊரக காவல் நிலையங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்… Read More »சிபிஐ தலைவர்கள் மீது பொய் வழக்கு….பாபநாசம் போலீஸ் ஸ்டேசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

என்னப்பா….. பாயாசம்…. நிச்சயதாா்த்த வீட்டில் பயங்கர அடிதடி…. போலீஸ் வந்தது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று  நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் … Read More »என்னப்பா….. பாயாசம்…. நிச்சயதாா்த்த வீட்டில் பயங்கர அடிதடி…. போலீஸ் வந்தது

error: Content is protected !!