Skip to content
Home » தமிழகம் » Page 882

தமிழகம்

துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா ( 15), இவர்களது உறவினர் கோட்டூரை சேர்ந்த அப்துல்ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17). இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம்,… Read More »துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

கள்ளச்சாராய உயிரிழப்பு…. விழுப்புரம் எஸ்பி சஸ்பெண்ட்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராய உயிரிழப்பு…. விழுப்புரம் எஸ்பி சஸ்பெண்ட்…

தஞ்சையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் கூடுதல் கட்டிடம் திறப்பு…

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே உயர்நீதிமன்றம் நீதிபதிகள் விருந்தினர் மாளிகை கடந்த 2020-ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்டது. இதையடுத்து இங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வளாகத்தில் கூடுதல்… Read More »தஞ்சையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் கூடுதல் கட்டிடம் திறப்பு…

சர் ஆர்தர் காட்டனின் 220-வது ஆண்டு பிறந்தநாள்… மாலை அணிவித்து மரியாதை…

தஞ்சாவூர் காவிரி டெல்டாவை வளமாக்கிய சர் ஆர்தர் காட்டனின் 220- வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று (மே 15), அவர் கட்டிய கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு… Read More »சர் ஆர்தர் காட்டனின் 220-வது ஆண்டு பிறந்தநாள்… மாலை அணிவித்து மரியாதை…

அஜய் தேவ்கன் – மாதவன் கூட்டணியில் இணைந்த ஜோதிகா…..

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டிருந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த திரைப்படங்கள்… Read More »அஜய் தேவ்கன் – மாதவன் கூட்டணியில் இணைந்த ஜோதிகா…..

வேன் – லாரி மோதி தீ பிடித்த வாகனங்கள் ….26 பேர் உடல் கருகி பலி

டக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்கிற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்றைய தினம் வேன் இன்ரும், ட்ரெய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.  வாகனங்கள் அதிவேகமாக  மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும்  … Read More »வேன் – லாரி மோதி தீ பிடித்த வாகனங்கள் ….26 பேர் உடல் கருகி பலி

புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். … Read More »புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில்  எக்கியார் குப்பம் மீனவர்கள்  கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல்  செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து  4  பேர்… Read More »கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி ஈராண்டு நிறைவினை முன்னிட்டு அரசின் சாதனை விளக்கக் கையேட்டினை வெளியிட்டு பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட… Read More »அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள் வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு… Read More »சமயபுரம் கோவிலில் பஞ்ச பிரகார விழா… தங்க குடத்தில் தீர்த்தத்துடன் ஊர்வலம்..

error: Content is protected !!