Skip to content
Home » தமிழகம் » Page 881

தமிழகம்

11 என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் வழி பிரிவு நிறுத்தம்….. உத்தரவு திடீர் வாபஸ்

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. * வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 11… Read More »11 என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் வழி பிரிவு நிறுத்தம்….. உத்தரவு திடீர் வாபஸ்

குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கரூர், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டாணிமேட்டில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் சொத்து வரி… Read More »கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது.  இந்நிலையில் கடந்த 22-ம்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து… Read More »ஜெயகொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

இடமாற்றம்…. எஸ்ஐ தற்கொலை முயற்சி…. பரபரப்பு

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமம் காவல்நிலைய எஸ்ஐ பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். போலீஸ் ஸ்டேசனில் தற்கொலைக்கு முயன்ற எஸ்ஐ பிரிட்டோவை சக போலீசார்கள் காப்பாற்றி மருத்துவமனையில்  அனுமதித்தனர்.  சட்டவிரோத மது விற்பனைக்கு உடந்தையாக… Read More »இடமாற்றம்…. எஸ்ஐ தற்கொலை முயற்சி…. பரபரப்பு

பழனி முருகன் கோவில் உண்டியலில் விழுந்த தாலி செயின்…. அடுத்து நடந்த விநோதம்…

பழனி முருகன் கோவிலில் கேராளவைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் துளசி மாலையை கழற்றி உண்டியலில் செலுத்தும் போது 1-3/4 தங்கச் சங்கிலி தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது. அப்பெண்ணின் ஏழ்மை நிலையை கருதி அறங்காவலர்குழு தலைவர்… Read More »பழனி முருகன் கோவில் உண்டியலில் விழுந்த தாலி செயின்…. அடுத்து நடந்த விநோதம்…

ஸ்கூல் பஸ் மீது கார் மோதி 5 பக்தர்கள் பலி….

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் குருசாமி (45). விவசாயியான இவர் நேற்று காலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம்… Read More »ஸ்கூல் பஸ் மீது கார் மோதி 5 பக்தர்கள் பலி….

நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

தமிழகத்தில்  புதிய மன்னர்கள் முடிசூடும்போது   ராஜகுருவாக இருப்பவர்கள், மன்னருக்கு செங்கோல் அளித்து ஆசீர்வாதம் செய்வார்கள். இது தமிழகத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்ட மரபு. இந்த நிலையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழா ….. பிரதமரிடம் செங்கோல் வழங்குகிறார்… திருவாவடுதுறை தம்பிரான்

திருச்சி அருகே புதிய ரேசன் கடையை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார் ….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள மணியம்பட்டி கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை எம்எல்ஏ கதிரவன் நேற்று திறந்து வைத்தார். பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே புதிய ரேசன் கடையை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார் ….

சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி வழி மாற்றம் செய்யப்பட்டு… Read More »சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

error: Content is protected !!