Skip to content
Home » தமிழகம் » Page 883

தமிழகம்

200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுபிக்கும் வண்ணமும் தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம்… Read More »200 சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களுக்கு கலாச்சார பயிற்சி…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

மன்னார்குடி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்…..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, புதுபாலம், அங்காளபரமேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் வழிபடும் பக்தர்கள் நினைத்த காரியங்களை கைகூடும் என்பதால் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்து வருவது… Read More »மன்னார்குடி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்…..

நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு…

நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யபட்டுள்ளது.மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதியானது.  28ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் அதிமுக சார்பில்… Read More »நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு…

லிவிங் டு கெதர் பயங்கரம்… காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது ஜெகதம்பா பகுதி. இங்கு வசித்து வருபவர் சிராவணி இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குண்டூரை சேர்ந்தவர் இவரது கணவர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை நடத்தி… Read More »லிவிங் டு கெதர் பயங்கரம்… காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்…

குடும்ப தகராறு… குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை….

ராஜபாளையம் அடுத்த தேவதானத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்.  இவரின் மனைவி ராமுத்தாய் .  இத்தம்பதிக்கு நிஷா -அர்ச்சனா தேவி என்று இரண்டு மகள்கள் இருந்தனர்.  வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்த முத்துக்குமார் தினமும் வீட்டிற்கு… Read More »குடும்ப தகராறு… குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை….

திருச்சி என்றாலே திருப்பம் தான்…விரைவில் மாநாடு…. வா தலைவா…போஸ்டர்….

தமிழ் திரை உலகில் மிகப்பெரும் உச்சம் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை அவரது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து… Read More »திருச்சி என்றாலே திருப்பம் தான்…விரைவில் மாநாடு…. வா தலைவா…போஸ்டர்….

சுந்தரா ட்ராவல்ஸ் போல் உள்ளது தனியார் பஸ்…கரூர் கலெக்டர் கேள்வி…

சுந்தரா ட்ராவல்ஸ் போல் உள்ளது. கரூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வின்போது முறையான வசதிகள் இல்லாத பேருந்துகளை பார்த்து, அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பிய மாவட்ட கலெக்டர். கரூர் அடுத்த வெண்ணைமலையில் உள்ள தனியார் கல்லூரி… Read More »சுந்தரா ட்ராவல்ஸ் போல் உள்ளது தனியார் பஸ்…கரூர் கலெக்டர் கேள்வி…

சொத்து தகராறு…. தாயை வெட்டிக்கொன்ற மகன்….

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர்கள் பவுல் (73) மற்றும் அமலோத்பவம். வயதான தம்பதிகளான இவர்களுக்கு மோகன்தாஸ் (51) என்ற மகன் உள்ளார்.  இந்த வயதான தம்பதியர் தங்களது சொத்துகளை… Read More »சொத்து தகராறு…. தாயை வெட்டிக்கொன்ற மகன்….

26ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மே-2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக GDP Hall-ல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி… Read More »26ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

error: Content is protected !!