Skip to content
Home » தமிழகம் » Page 886

தமிழகம்

வால்பாறை அருகே காதலி கண்முன்பு நீர்வீழ்ச்சியில் விழுந்த காதலன் மாயம்…

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ளது சோலையார் எஸ்டேட்.  இப்பகுதிக்கு கூழாங்கல் ஆற்றில் இருந்தும் வரும் நீர் சுமார் 50 அடி உயரத்திலிருந்து தாழ்வாக செல்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More »வால்பாறை அருகே காதலி கண்முன்பு நீர்வீழ்ச்சியில் விழுந்த காதலன் மாயம்…

வேளாங்கண்ணியில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது . புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்… Read More »வேளாங்கண்ணியில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

சீருடையில் வந்தால், இலவச பயணத்துக்கு அனுமதிக்கவும்… போக்குவரத்து துறை உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை… Read More »சீருடையில் வந்தால், இலவச பயணத்துக்கு அனுமதிக்கவும்… போக்குவரத்து துறை உத்தரவு

பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிகப்பி. இவரது கணவர் ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதனால் இன்ஜினியராக உள்ள தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். இதனிடையே… Read More »பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்… பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்… Read More »இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்… பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு இன்று தமிழகம் வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்… Read More »வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு இன்று தமிழகம் வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..

போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது

சென்னை விமான நிலையத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற வெளிநாட்டு நபர்கள் போலியான இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பிடித்து சென்னை மாநகர மத்திய… Read More »போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது

ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையும், 27 வயதுடைய மகளும் ரயிலில் ஓசூர் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் தந்தையுடன் சென்ற  இளம்பெண் ஓசூரில்  உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ்ச்செல்வி.. அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து…

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தை அடைய நிதி கோரி தமிழக அரசை நாடினார்.… Read More »எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ்ச்செல்வி.. அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து…

பாஜ., எம்பியை கைது செய்யக்கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம்….

இந்திய மல்யுத்த வீரர்கள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில்… Read More »பாஜ., எம்பியை கைது செய்யக்கோரி இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம்….

error: Content is protected !!