Skip to content
Home » தமிழகம் » Page 944

தமிழகம்

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள்,… Read More »இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கரூரை அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ,… Read More »தமிழர்களின் உரிமையை பாதுகாப்பது தான் திராவிட மாடல்…

கொத்தனாரை கொன்று உடலை கிணற்றில் வீச்சு…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டி காலணியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் செல்வம் (40). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் இரவில் சுக்காம்பட்டி காலனியில் உள்ள தனக்கு சொந்தமான… Read More »கொத்தனாரை கொன்று உடலை கிணற்றில் வீச்சு…

ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியைக் காண முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், தமிழக முதல் அமைச்சர் மு.க… Read More »ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்து காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டசபை… Read More »எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 613 மாணவ, மாணவிகளும், கரூர் –… Read More »கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் கோவிலில் பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம்….

திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று . இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உய்யகொண்டான் ஆற்றின் படித்துரையிலிருந்து. இருந்து சுமார் 1000… Read More »திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் கோவிலில் பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம்….

டாக்டரின் டூவீலரில் நுழைந்த பாம்பு… பரபரப்பு

மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் யுகேஷ். இவர் குத்தாலத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்கு சென்ற மருத்துவர் யுகேஷ் கிளினிக்கின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு… Read More »டாக்டரின் டூவீலரில் நுழைந்த பாம்பு… பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி….

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு… முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (7.5.2023) ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்

error: Content is protected !!