Skip to content
Home » தமிழகம் » Page 943

தமிழகம்

பிளஸ்2 ரிசல்ட் ….. தமிழில் 2 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழில் 2 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். கணிததத்தில் 690 பேர்… Read More »பிளஸ்2 ரிசல்ட் ….. தமிழில் 2 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட்….. 94.03% பேர் தேர்ச்சி…. வழக்கம் போல மாணவிகள் சாதனை

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி… Read More »பிளஸ்2 ரிசல்ட்….. 94.03% பேர் தேர்ச்சி…. வழக்கம் போல மாணவிகள் சாதனை

மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5-வது அமைப்பு தேர்தலானது நடைபெற்று வருகிறது. கிளைக் கழக பொறுப்பாளர் தேர்தல், ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் ஆகியன ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாவட்ட… Read More »மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

அமைச்சர் மகேஷ் வர தாமதமானதால், பிளஸ்2 ரிசல்ட்டும் தாமதம்

தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் எட்டரை லட்சம் பேர் பிளஸ்2 தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும். கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இதனை … Read More »அமைச்சர் மகேஷ் வர தாமதமானதால், பிளஸ்2 ரிசல்ட்டும் தாமதம்

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தனியார் நிறுவனம், பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கான ரோபோடிக்ஸ் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. கிராமப்புற மற்றும் சிறு நகர பகுதிகளில் உள்ள மாணவர்களும் ரோபோடிக்ஸ் பற்றிய தொழில்நுட்பம் குறித்து… Read More »மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு….

25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி …. அமைச்சர் மெய்யநாதன்…

தமிழ் நாடு அரசின் ஈராண்டு ஆட்சி சாதனை மலர் வெளியீட்டுவிழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி …. அமைச்சர் மெய்யநாதன்…

பல்பிடுங்கி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

2023-24-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு  நேற்று நடந்தது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து… Read More »சென்னையில் நீட் தேர்வு… மாணவி உள்ளாடையை கழற்றி சோதனை

குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு மாநகர பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

error: Content is protected !!