Skip to content
Home » தமிழகம் » Page 945

தமிழகம்

பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில்… Read More »பிளஸ்2 ரிசல்ட்… மே 8ம் தேதி வெளியீடு

பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ரூபாய் 23.60 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதியுடன் பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சி.வி. மெய்ய நாதன்… Read More »பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

  • by Senthil

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு… Read More »கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு… Read More »பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருகின்ற 29.04.2023 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய… Read More »தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Senthil

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய… Read More »கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டம்

உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

  பழனியை சேர்ந்தவர் ஆறுமுகம், 30, மரம் ஏறுபவர். இவரது மனைவி ஜோதிமணி, 27, இவர் நேற்று முன் தினம் தனது கணவரிடம் சண்டையிட்டு கோவத்தில், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனது அம்மாவின்… Read More »உறவினருக்கு கத்தி குத்து…ஒருவர் கைது.

error: Content is protected !!