Skip to content
Home » தமிழகம் » Page 968

தமிழகம்

ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயளிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் தினமும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் தேவைக்காக லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,… Read More »ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

  • by Senthil

கோவை, வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸில் பொள்ளாச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பெண் உயிர் இழப்பு,உறவினர்கள் சாலை மறியல். பொள்ளாச்சி-ஏப்-26 வால்பாறை நடுமலைச் சேர்ந்த குறிஞ்சி மலர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More »ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

திருமண  விழாக்கள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அண்மையில் அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,… Read More »ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்நாதன் பேசினார். ரயிலடி கிளையைச் சேர்ந்த 40 ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில்… Read More »தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

  • by Senthil

அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை… Read More »அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள்-சிபிஐஎம் கட்சியினர் போராட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் சுப்பன் ஆசாரி களத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பணிக்கம்பட்டி மெயின் சாலையில் இருந்து சுப்பன் ஆசாரி களம் வரை செல்வதற்கு தார்… Read More »தார் சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள்-சிபிஐஎம் கட்சியினர் போராட்டம்…

இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் இடிந்து விழும் அபாயம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலையில் இள நிலை மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதில் நிரந்தரப் பணியாளர்கள், பகுதி நேரப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்த அலுவலக கட்டடத்தின் வெளியிலுள்ள மேற்… Read More »இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் இடிந்து விழும் அபாயம்….

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சமந்தா மானம் போய்விடும்…. தயாரிப்பாளர் எச்சரிக்கை

  • by Senthil

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக… Read More »சமந்தா மானம் போய்விடும்…. தயாரிப்பாளர் எச்சரிக்கை

உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் MMT & NURTURE அமைப்பும் இணைந்து நடத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ,… Read More »உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!