Skip to content
Home » தமிழகம் » Page 969

தமிழகம்

ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

சென்னையில் அதிக வட்டி தருவதாக கூறி  பல்லாயிரம் கோடி ரூபாய்  மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன முக்கிய இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி… Read More »ரூ.5 கோடி லஞ்சம்…. டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை…. பேரவையில் முதல்வர் இன்று தனித்தீர்மானம்

  • by Senthil

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன் மொழிகிறார்.… Read More »மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகை…. பேரவையில் முதல்வர் இன்று தனித்தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

அதிமுகவில் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள்… Read More »அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி… Read More »சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி மெயின் சாலை வழியாகச் சென்றது. இதில் பங்கேற்ற… Read More »தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா.. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

  • by Senthil

கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி கிராமம், அரசு காலணி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் நவக்கிரக ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு… Read More »ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா.. பக்தர்கள் நேர்த்திக்கடன்…

நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

  • by Senthil

நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சேமிப்பு… Read More »நாகையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டு இதில் 434 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு 60 நபர்களுக்கு… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு…

அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

கரூரை சேர்ந்தவர் வடிவேல், 70 கே.ஆர்.வி., என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அதில், அறை எண் 100 ல் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஸ்பாவில் (மஜாஜ் சென்டர்) விபச்சாரம் நடப்பதாக, கரூர் ஆத்தூர்… Read More »அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..

தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலுவு (எ) ஆறுமுகம் – மணி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன்… Read More »தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

error: Content is protected !!