Skip to content
Home » தமிழகம் » Page 967

தமிழகம்

கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

  • by Senthil

தமிழ்நாடு நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த புதிய விதிகளில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின்… Read More »கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கருத்துகளால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டதாக வெளியே தெரிந்தது. ஆனால் அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த ஒரு பேட்டியில் கூட்டணி இருப்பதாக உறுதி செய்தார். இதனைத்… Read More »எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

  • by Senthil

மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், துறையின் பணியினை செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு உரிய… Read More »விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எல்டி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஐயப்பன் வயது 58 இவர் அப்பகுதியில் உள்ள 4 ம் நெம்பர் காட்டில் ஸ்பிரே மருந்து… Read More »கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து விஏஓவாக இருந்த லூர்து பிரான்சிஸ் நேற்று முன்தினம் 2 பேரால், அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுத்ததால், இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இதனால் இக்கொலை தமிழகம் முழுவதும்… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

  • by Senthil

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 5ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மே 7ம் தேதி நீட் தேர்வு நடப்பதால், பிளஸ் 2 தேர்வு வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.… Read More »மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

  • by Senthil

நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு தற்போது படிப்படியாக நனவாகி வருகிறது. இந்த உலக சுற்றுலா பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய… Read More »நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் கிள்ளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக்… Read More »வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

  • by Senthil

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா, பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில்… Read More »”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

error: Content is protected !!