Skip to content
Home » தமிழகம் » Page 996

தமிழகம்

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு பணி சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உதவி இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட… Read More »நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மாரியம்மன் தேரோட்டம்….. பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம்

  • by Senthil

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல்… Read More »மாரியம்மன் தேரோட்டம்….. பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம்

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (36). இவர் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ளது.  இரவு 9 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,… Read More »பாஜ மாவட்ட தலைவரை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி.. வீட்டு அருகே பயங்கரம்..

மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலைவருமான கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின்… Read More »மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். வேலூர், பெருமுகை பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர், தன் மகனுக்கு… Read More »வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும்… Read More »பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்பி சாமி தரிசனம்

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோவில் மற்றும் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அஇஅதிமுக அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் குடும்பத்தினருடன் வருகை தந்து சுவாமி தரிசனம்… Read More »பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்பி சாமி தரிசனம்

பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் அரிய அரச பூபதி தலைமை… Read More »பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

  • by Senthil

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த வாலிபருக்கும்,… Read More »தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

error: Content is protected !!