Skip to content
Home » தமிழகம் » Page 997

தமிழகம்

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Senthil

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை  பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள்,… Read More »பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

  • by Senthil

காஞ்சிபுரம்  மாவட்டம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல… Read More »அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக கவர்னர் காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து… Read More »பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி…

கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனவே ஹரிபத்மன்… Read More »கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம்… Read More »லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

  • by Senthil

சர்வதேச ஆக்கி போட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், இந்த முறை வரவிருக்கும் ‘ஆசிய ஆக்கி போட்டி’ சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 2007-க்கு பிறகு 16 ஆண்டுகள்… Read More »சென்னையில் ஆகஸ்டில் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி தகவல்

கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

  • by Senthil

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். மேலும்… Read More »கோடைக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத… Read More »முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைப்பு…அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

error: Content is protected !!