Skip to content
Home » திருச்சி

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த  விமானத்தில்  பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

கோப்பு நாகராஜன் கோர்ட்டில் ஆஜர்

திருச்சி கோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.  இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சில  தினங்களுக்கு முன்  நாகராஜனை   சிலர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது . அதன் பிறகு அவர் வீடு… Read More »கோப்பு நாகராஜன் கோர்ட்டில் ஆஜர்

திருச்சி சிட்டி க்ரைம்..

பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர் கைது திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாண்டியராஜன் (26). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு வருகிறார். மேலும் தென்னூர் ஜெனரல்… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.

திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் ஆலயத்தில் கட்டமுது பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் அப்பரடிகள் சைவத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். காவிரி கரையில் அமைந்திருக்கும் தேவாரப்பாடல் பெற்ற… Read More »திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது திருவிழா.

திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே பனையகுறிச்சியில் லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மூன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை  உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

தினமும் விருத்தாசலத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு அரியலூர் ரயில் நிலையம் வந்து 9 மணிக்கு திருச்சி ஜங்சன் வரும் ( train number 06891 ) பாசஞ்சர்  இன்று முதல்… Read More »திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி  அடுத்த  குழுமணி  கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (28). இவா் மீது திருச்சி மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு… Read More »திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளர் . இவரது மனைவி கயல்விழி சேகர்.  அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ்… Read More »திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

தல அஜித் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்!…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம் அவர்கள் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன் தலையில் பிரஷ் வைத்து, “தலையாலேயே” தலை உருவத்தை வரைந்தார்.… Read More »தல அஜித் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்!…

error: Content is protected !!