Skip to content
Home » திருச்சி » Page 74

திருச்சி

ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3-ம் நாளான  இன்று நம்பெருமாள் ‘சென்னியோங்கு’ பாசுரத்திற்கு ஏற்ப ரத்தின நீள்முடி கிரீடம், ரத்தின காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், மகர கர்ண பத்திரம், லெட்சுமி… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…..

திருச்சி, 110 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 16ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…..

திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்து கொண்டதோடு, இஸ்லாமியர்களை… Read More »திருச்சி இன்ஸ்பெக்டரை மாற்றக்கோரி போலீஸ் ஸ்டேசன் முன்பு தமுமுகவினர் முற்றுகை….

அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

  • by Senthil

திருச்சி  கி.ஆ,பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி  முன்னாள் துணை முதல்வரும்,  நரம்பியல்  நிபுணருமான  டாக்டர் எம்.ஏ. அலீம்,  அமெரிக்கன் அகாடமி  ஆப் நியூராலஜியின் கவுரவமிக்க  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்புக்கு  தெற்கு ,… Read More »அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜியின் கவுரமிக்க உறுப்பினர் டாக்டர் அலீம்…

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று  பகல் பத்து முதல் நாள்  தொடங்கியது.  நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

காவலருக்கு அர்ச்சனை.. திருச்சி அதிகாரியின் பரபரப்பு ஆடியோ..

  • by Senthil

திருச்சி  இ.பி. ரோட்டில்  உள்ளது அரசினர் கூர் நோக்கம் இல்லம்.  சமூக பாதுகாப்புத்துறை மூலம் நடத்தப்படும்  இந்த இல்லத்தின்  கண்காணிப்பாளராக இருப்பவர்  பிரபாகரன்(55).  இந்த இல்லத்தில் தற்போது 13 சிறார்கள் உள்ளனர். இந்த இல்லத்தின்… Read More »காவலருக்கு அர்ச்சனை.. திருச்சி அதிகாரியின் பரபரப்பு ஆடியோ..

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

  • by Senthil

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற… Read More »திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது…… நம்பெருமாள் அர்ஜூன மண்டபம் வந்தார்

பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவதும், 108 திவ்யதேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள்  நடைபெற்றாலும்  மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா  சிறப்பு… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது…… நம்பெருமாள் அர்ஜூன மண்டபம் வந்தார்

பக்தர்கள் மீது தாக்குதல்….. ஸ்ரீரங்கம் செக்கியூரிட்டிகள் 3 பேர் கைது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று ஆந்திர மாநில  பக்தர்கள் ,  செக்கியூரிட்டிகளால் தாக்கப்பட்டதாக  செய்தி வெளியானது. இந்த  மோதல் தொடர்பாக  செக்கியூரிட்டிகளும், ஆந்திர பக்தர் சென்னாராவ் என்பவரும் ஸ்ரீரங்கம்  போலீசில்  தனித்தனியாக புகார் அளித்தனர்.… Read More »பக்தர்கள் மீது தாக்குதல்….. ஸ்ரீரங்கம் செக்கியூரிட்டிகள் 3 பேர் கைது

வெளி மாநில பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்…

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கத்தில்,  சாமி தரிசனம் செய்த வெளிமாநில ஐயப்ப பக்தர் ஸ்ரீ ரங்கா ரங்கா என்று கோஷமிட்டதற்கு  கோவிலில் பாதுகாப்பில் உள்ள அறநிலையத்துறையின் காவலர்கள் மற்றும் சில காவல்துறையினர் இணைந்து ஐயப்ப பக்தரைக்… Read More »வெளி மாநில பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்…

error: Content is protected !!