Skip to content
Home » திருச்சி » Page 75

திருச்சி

பக்தர்கள் மீது தாக்குதல்….. ஸ்ரீரங்கம் செக்கியூரிட்டிகள் 3 பேர் கைது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று ஆந்திர மாநில  பக்தர்கள் ,  செக்கியூரிட்டிகளால் தாக்கப்பட்டதாக  செய்தி வெளியானது. இந்த  மோதல் தொடர்பாக  செக்கியூரிட்டிகளும், ஆந்திர பக்தர் சென்னாராவ் என்பவரும் ஸ்ரீரங்கம்  போலீசில்  தனித்தனியாக புகார் அளித்தனர்.… Read More »பக்தர்கள் மீது தாக்குதல்….. ஸ்ரீரங்கம் செக்கியூரிட்டிகள் 3 பேர் கைது

வெளி மாநில பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்…

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கத்தில்,  சாமி தரிசனம் செய்த வெளிமாநில ஐயப்ப பக்தர் ஸ்ரீ ரங்கா ரங்கா என்று கோஷமிட்டதற்கு  கோவிலில் பாதுகாப்பில் உள்ள அறநிலையத்துறையின் காவலர்கள் மற்றும் சில காவல்துறையினர் இணைந்து ஐயப்ப பக்தரைக்… Read More »வெளி மாநில பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்…

திருச்சி என்ஐடியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது…

அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: விருது வழங்கும் விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல். திருச்சி என்ஐடியில் படித்து உலகெங்கும் கல்வி, தொழிற்சாலை, ஆராய்ச்சி மையம், போலீஸ் உள்ளிட்ட பல  துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், மற்றும் இளம்… Read More »திருச்சி என்ஐடியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது…

திருச்சியில் பழுதடைந்த கல்லணை சாலை ஆய்வு….

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூரில் இருந்து கல்லணை செல்லும் சாலை பாதாள சாக்கடை பணிக்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டி சாலைகள் பழுதடைந்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வி… Read More »திருச்சியில் பழுதடைந்த கல்லணை சாலை ஆய்வு….

ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று காலை  ஆந்திர பக்தர்களுக்கும், கோயில் செக்கியூரிட்டிகளுக்கும் ஏற்பட்ட மோதலில்  பக்தர்கள் தாக்கப்பட்டனர். இது  தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  அறநிலையத்துறை  அதிகாரிகளிடம் கேட்டபோது, … Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்

மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 45). இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை  நடத்தி வருகிறார். இவரது நண்பரான புதுச்சேரியைச் சேர்ந்த சேகர்… Read More »மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

  • by Senthil

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை  எதிரே நேற்று இரவு  பாமக பிரமுகர் பிரபு  என்கிற பிரபாகரன் என்பவர்   கொடூரமாக கொலை  செய்யப்பட்டார்.    தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இன்று… Read More »திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் , 108 வைணவத்தலங்களில் முதன்மையானது.  இங்கு ஆண்டுதோறும் விழாக்கள் நடந்து வந்தாலும்,  வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பானது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா  திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது. இதையொட்டி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் மீது…. செக்கியூரிட்டிகள் தாக்குதல்…. ரத்தம் கொட்டியதால் நடை சாத்தப்பட்டது

திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

  • by Senthil

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரில் அலுவலகம் வைத்து பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (46). இவர் நேற்றிரவு 9.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த… Read More »திருச்சியில் நேற்றிரவு பிரபு ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை … பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

  • by Senthil

இ தமிழ் நியூஸ் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளை கடந்து விட்டது. ஓராண்டாக இ.தமிழ் யூடியூப் இயங்கி வருகிறது.  இந்த யூடியூப்பில் சென்னை வெள்ளம் தொடர்பாக கடந்த 10 நாட்கள் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு… Read More »8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..

error: Content is protected !!