Skip to content
Home » திருச்சி » Page 77

திருச்சி

திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

  • by Senthil

திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி, காஜா நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான இக்பால். இவர் தனது 3குழந்தைகளையும் அரசு உதவி பெறும்… Read More »திருச்சி அருகே மாணவனை பலமாக அடித்த ஆசிரியர்… மனரீதியாக பாதிப்பு…

திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

  • by Senthil

திருச்சி, மாநகராட்சி 40 மற்றும் 39வார்டுகளை இணைக்கும் வகையில் திருவெறும்பூர் அருகே கவுருகரை வாய்காலில் திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 1.31 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பாலத்திற்கு தமிழக… Read More »திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

திருச்சியில் புத்தக திருவிழா… துணிப்பை குறித்த விழிப்புணர்வு..

  • by Senthil

திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சியும் – சுற்றுச்சூழல் எனும் தலைப்பில் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் உரையாற்றினார்.  இந்த உரையாடலில் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் , துணிப்பை… Read More »திருச்சியில் புத்தக திருவிழா… துணிப்பை குறித்த விழிப்புணர்வு..

திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம் பெண்   திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து இரவில் தனியார் பஸ்சில் வீடு… Read More »திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

திருச்சியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி பாலக்கரை பீம நகர் பூமி பஜார் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாய சவேரி முத்து இவரது மகள் ஜெபி (வயது 23) 1ம் வகுப்பு வரை படித்துள்ள இவர்… Read More »திருச்சியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

ஸ்ரீரங்கம் அருகே லாரியில் மணல் கடத்திய ரவுடி உள்பட 2 பேர் கைது…

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் கல்லணை ரோடு தங்கையன் கோவில் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த… Read More »ஸ்ரீரங்கம் அருகே லாரியில் மணல் கடத்திய ரவுடி உள்பட 2 பேர் கைது…

திருச்சியில் 2ம் தேதி மின்தடை…

  • by Senthil

திருச்சியில்  33/11KV E.B.ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல்  மணி மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் 2ம் தேதி மின்தடை…

திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

  • by Senthil

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.. கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த… Read More »போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

  • by Senthil

பெங்களூரில் இருந்து  கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36  பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துனராக  ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

error: Content is protected !!