Skip to content
Home » விளையாட்டு » Page 7

விளையாட்டு

பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

  • by Senthil

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கோ – கோ போட்டி, முக்கூடல்  பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது.… Read More »பல்கலை மாணவிகளுக்கான கோ கோ போட்டி…..பாலகன் சரஸ்வதி கல்லூரியில் கோலாகலம்

இந்தியா தோல்வி…. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷமியின் தாயார்

  • by Senthil

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி  கடந்த 19ம் தேதி நடந்தது. இந்திய அணியில்  வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம் பெற்றிருந்தார். இவரும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த… Read More »இந்தியா தோல்வி…. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷமியின் தாயார்

உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

  • by Senthil

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில்  இந்த போட்டியின் அம்பாசிடர் என்ற வகையில்  சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். மேடையில் அவர்  பரிசுகளும் வழங்கினார். ஆனால் இந்திய அணியை முதன் முதலில்… Read More »உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

இந்திய அணி தோல்வியால்…. இதயம் நொறுங்கியது…. அஸ்வின்

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதைத்தொடர்ந்து  இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தமிழ்நாட்டை சேர்ந்த அஸ்வின் தனது எக்ஸ் வலைத்தள பதவில் கூறியிருப்பதாவது: இதயம் நொறுங்கியது. இந்த தொடரில் அணியில்… Read More »இந்திய அணி தோல்வியால்…. இதயம் நொறுங்கியது…. அஸ்வின்

உலக கோப்பைக்கு …..ஆஸ்திரேலிய வீரர் கொடுத்த மரியாதை…ரசிகர்கள் கொதிப்பு

  • by Senthil

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்தது. நேற்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில்  நடந்த இறுதிப்போட்டியில்,  ஆஸ்திரேலியா , இந்தியா மோதின. 100 கோடி இந்திய கிரிக்கெட் … Read More »உலக கோப்பைக்கு …..ஆஸ்திரேலிய வீரர் கொடுத்த மரியாதை…ரசிகர்கள் கொதிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

  • by Senthil

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்தியது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில்  முதல் போட்டி நடந்தது..  இறுதிப்போட்டியும் நேற்று  அகமதாபாத்தில் உள்ள… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…

  • by Senthil

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை நிறுத்தும்படி காலிஸ்தானிய பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவை அடிப்படையாக… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை நிறுத்த வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்…

ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

  • by Senthil

இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்… Read More »ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

தென் ஆப்ரிக்கா திணறல்….. மழையால் பாதித்த ஆட்டம் தொடங்கியது

  • by Senthil

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக… Read More »தென் ஆப்ரிக்கா திணறல்….. மழையால் பாதித்த ஆட்டம் தொடங்கியது

தென் ஆப்ரிக்கா 24 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாற்றம் …… ஆஸி கொடுத்த அதிர்ச்சி

  • by Senthil

உலககோப்பை  கிரிக்கெட்  முதல் அரையிறுதிப்போட்டி  நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்தை  வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  இன்று கொல்கத்தாவில் 2வது அரையிறுதிப்போட்டி தொடங்கி உள்ளது.  டாஸ்வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதைத்தொடர்ந்து … Read More »தென் ஆப்ரிக்கா 24 ரன்னில் 4 விக்கெட் இழந்து தடுமாற்றம் …… ஆஸி கொடுத்த அதிர்ச்சி

error: Content is protected !!