Skip to content
Home » உலகம் » Page 74

உலகம்

புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

  • by Senthil

தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல் நேற்று நள்ளிரவு தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த போர்க் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர்… Read More »புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

தாய்லாந்தில் கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது…. 75 பேர் மீட்பு….

  • by Senthil

தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுட கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததால் மின்… Read More »தாய்லாந்தில் கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது…. 75 பேர் மீட்பு….

எங்களிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம்…..பாகிஸ்தான் பெண் அமைச்சர் பூச்சாண்டி

  • by Senthil

இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர்… Read More »எங்களிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம்…..பாகிஸ்தான் பெண் அமைச்சர் பூச்சாண்டி

நியாயமான தேர்தல் மூலமே பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்…… இம்ரான்கான்

  • by Senthil

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மக்களிடையே நடைபெற்ற உரையாடலில் கூறியதாவது, பாகிஸ்தானில் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை… Read More »நியாயமான தேர்தல் மூலமே பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்…… இம்ரான்கான்

கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

ஆந்திர மாநிலம், மஞ்சரியாலா மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவய்யா ( 50), அவரது மனைவி பத்மா (45), மகள் மோனிகா (23). மோனிகாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில்… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

4 கால்களுடன் பிறந்த குழந்தை….

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம்… Read More »4 கால்களுடன் பிறந்த குழந்தை….

கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

  • by Senthil

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி படையெடுத்தது. இந்த போரில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் ஆகியவற்றை தகர்ப்பதில் ரஷிய ராணுவம்… Read More »கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

  • by Senthil

மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மவுசுமிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராமில் கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் கிரப்பட்ட கதையில் ரியா மற்றும்… Read More »தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

  • by Senthil

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இதனால் மக்களுடன் நெருக்கமாக இந்த பாத யாத்திரையை முக்கியமானதாக ராகுல் காந்தி… Read More »ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

  • by Senthil

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த… Read More »கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

error: Content is protected !!