புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது.… Read More »புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….