Skip to content
Home » தமிழகம் » Page 1004

தமிழகம்

நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புகொடி…. காங்கிரஸ் முடிவு

  • by Senthil

தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை இழக்கச்செய்து, ஜனநாயகத்தை பிரதமர் மோடி சிதைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின்… Read More »நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புகொடி…. காங்கிரஸ் முடிவு

முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

  • by Senthil

தஞ்சை அருகே கூடலூரை சேர்ந்த மங்களதுரை என்பவரது மகன் ஆர்யா (19). ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் கவியரசன் (22), முருகானந்தம் மகன் அழகேசன் (19). கவியரசனின் உறவினர் வீடு கூடலூரில் உள்ளது.… Read More »முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு… Read More »தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Senthil

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், SKR பார்க் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை… Read More »கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதையடுத்து புதிய மாவட்டத்தின் ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ஆகியோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட… Read More »மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது

  • by Senthil

சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை 8-ந் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி,… Read More »சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது

கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

  • by Senthil

உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் (பொறுப்பு) எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை.. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் ஏப்.10 -ம் தேதி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்… Read More »கொரோனா அச்சம்.. உயர்நீதிமன்றத்தில் ஆன் லைன் மூலம் விசாரணை…

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம்… Read More »பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

சென்னை ராஜ்பவனில்  நடைபெற்ற  ஒரு நிகழ்ச்சியில்  மாணவ, மாணவிகளை கேள்வி கேட்க வைத்து கவர்னர் ரவி  பதில் அளித்து பேசியதாவது: கவர்னர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால்  அது நிராகரிக்கப்பட்டதாக பொருள். … Read More »ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வெளிநாடுகள் தூண்டியது…கவர்னர் ரவி கண்டுபிடிப்பு

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்….

  • by Senthil

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் “85 ” வது பிறந்த நாள், எழுத்தாளரும், சிந்தனையாளர், மக்கள் சக்தி இயக்கம் நிறுவனமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் “95” வது பிறந்த நாள் முன்னிட்டு பொன்மலையடிவாரம் பகுதியில் 06.04.23… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்….

error: Content is protected !!