Skip to content
Home » தமிழகம் » Page 1002

தமிழகம்

பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

  • by Senthil

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக  வந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், போலீஸ்காரர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.  இந்த… Read More »பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Senthil

தமிழக கவர்னர் ரவி,  அவ்வப்போது மாணவர்களை அழைத்து வைத்து தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை விஷம பிரசாரம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.  அதன்படி நேற்றும் அவர் தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்துக்கும் எதிரான பல… Read More »12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று கோவையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில்  கிளஸ்டர்… Read More »தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் இன்று சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எடப்பாடி கூட்டியுள்ள   அவசர செயற்குழு சட்ட விரோதமானது.  நாளை சென்னை வரும்… Read More »திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

பொம்மன்-பெல்லிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அங்கு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள்… Read More »பொம்மன்-பெல்லிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு

நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புகொடி…. காங்கிரஸ் முடிவு

  • by Senthil

தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை இழக்கச்செய்து, ஜனநாயகத்தை பிரதமர் மோடி சிதைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின்… Read More »நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புகொடி…. காங்கிரஸ் முடிவு

முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

  • by Senthil

தஞ்சை அருகே கூடலூரை சேர்ந்த மங்களதுரை என்பவரது மகன் ஆர்யா (19). ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் கவியரசன் (22), முருகானந்தம் மகன் அழகேசன் (19). கவியரசனின் உறவினர் வீடு கூடலூரில் உள்ளது.… Read More »முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு… Read More »தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Senthil

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், SKR பார்க் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை… Read More »கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதையடுத்து புதிய மாவட்டத்தின் ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ஆகியோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட… Read More »மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

error: Content is protected !!