Skip to content
Home » தமிழகம் » Page 1003

தமிழகம்

தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

  • by Senthil

மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.… Read More »தஞ்சை காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

  • by Senthil

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பலநூறாண்டுகள் பழமையான இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்…

300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  கரும்பு விவசாயிகளுக்கான… Read More »300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த… Read More »கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம்…

பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

  • by Senthil

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலி பங்குனி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில்… Read More »பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை….

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அரசு கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார்,… Read More »அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை….

கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தம் மாவட்டம்.  இம் மாவட்டத்தில் சாமரி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்திரா.   22 வயதான இந்த இளைஞருக்கு கடந்த ஒன்னாம் தேதி அன்று தான் திருமணம் முடிந்தது.  திருமணத்தின் போது மணமக்களுக்கு… Read More »கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

குறுவை முன்னேற்பாடு…..டெல்டா மாவட்டங்களுக்கு 1461 டன் யூரியா உரம் அனுப்பிவைப்பு

  • by Senthil

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர்… Read More »குறுவை முன்னேற்பாடு…..டெல்டா மாவட்டங்களுக்கு 1461 டன் யூரியா உரம் அனுப்பிவைப்பு

தஞ்சையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது….

  • by Senthil

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருபவர் சண்முகராஜன் (46). இவர் நேற்று இரவு தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »தஞ்சையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது….

திருச்சி ஐஐஎம் பட்டமளிப்பு விழா…. இன்று மாலை நடக்கிறது

  • by Senthil

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் பவன்குமார் சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) 11வது ஆண்டு பட்டமளிப்பு விழா 5ம் தேதி(இன்று) மாலை நடைபெற உள்ளது. இதில்… Read More »திருச்சி ஐஐஎம் பட்டமளிப்பு விழா…. இன்று மாலை நடக்கிறது

error: Content is protected !!