பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 வது தளத்தில் இன்று மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை 11 மணி… Read More »பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில் லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் சிவசங்கர்
காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார அட்மா திட்டம் சார்பில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கத்தின் கீழ் உயிரியல் காரணி இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் காய்கறி பயிர்களில் தோன்றும்… Read More »காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….
ஆதரவற்றவர்களுக்கு கிப்ட் வழங்கிய நயன்-விக்கி…. வீடியோ வைரல்……
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புத்தாண்டு அன்று சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம் அருகே ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பரிசுகளை வழங்கினர். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நயன்-விக்கி… Read More »ஆதரவற்றவர்களுக்கு கிப்ட் வழங்கிய நயன்-விக்கி…. வீடியோ வைரல்……
கவர்னர் ரவியை பதவி நீக்க கோரிய வழக்கு…. ஐகோர்ட்டு தள்ளுபடி
தமிழக ஆளுனர் ரவி ஆரோவில் நிர்வாகக்குழு தலைவராக பதவி வகிக்கிறார். இரட்டை பதவி வகிக்கும் ரவியை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை… Read More »கவர்னர் ரவியை பதவி நீக்க கோரிய வழக்கு…. ஐகோர்ட்டு தள்ளுபடி
14வயது மாணவி பலாத்காரம்…. சென்னை கராத்தே மாஸ்டர் போக்சோவில் கைது
சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், 9-ம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மகளை காணவில்லை என்று புத்தாண்டு தினத்தன்று ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் கொடுத்தார். மறுநாள் வீட்டுக்கு வந்த… Read More »14வயது மாணவி பலாத்காரம்…. சென்னை கராத்தே மாஸ்டர் போக்சோவில் கைது
கனிமொழிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…
திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி , உதயநிதி ஆகியோர் … Read More »கனிமொழிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…
ஒருங்கிணைப்பாளர் பெயரில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியது ஏன்?… சத்யபிரதா சாகு பேட்டி
சென்னையில் இன்று வாக்காளர் இறுதிப்பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அப்போது நிருபர்கள் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பியது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில்அளித்த சாகு,… Read More »ஒருங்கிணைப்பாளர் பெயரில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியது ஏன்?… சத்யபிரதா சாகு பேட்டி
அரியலூரில் வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக் கூட்டம்….
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர்.எம்.வள்ளலார் தலைமையில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில்… Read More »அரியலூரில் வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக் கூட்டம்….
தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. சத்யபிரதா சாகு தகவல்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்… Read More »தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. சத்யபிரதா சாகு தகவல்