Skip to content
Home » தமிழகம் » Page 1299

தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை வௌியிட்டுள்ளார்….. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம்… Read More »ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

புகையிலைப் பொருட்களை விற்ற கடைக்கு சீல்….

அரியலூர் மாவட்டம் திருமானூர் சேர்ந்தவர் ரமேஷ். இவர் விநாயகா ஸ்டோர் என்ற கடை வைத்து நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து… Read More »புகையிலைப் பொருட்களை விற்ற கடைக்கு சீல்….

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காபெரோஸ் கான் அப்துல்லா  உத்தரவின்படி “சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது. இந்த குறைதீர் முகாம் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்… Read More »அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

  • by Senthil

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக்… Read More »பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

மயிலாடுதுறை…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற… Read More »மயிலாடுதுறை…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் சென்று கொண்டிருந்தனர். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி  அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்… Read More »லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி…

  • by Senthil

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. (46) திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு… Read More »எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி…

திருநங்கை கதையை கொண்டு எடுக்கபட்ட விநோதன் நீ … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

  • by Senthil

*கோவையில் திருப்பூர் ஈஷா மீடியா தயாரிப்பில் பல்வேறு குறும்பட விருதுகளை பெற்ற குறும்பட இயக்குனர் குமார் தங்கவேல் அவர்கள் இயக்கத்தில் திருநங்கை வாழ்வில் நடைபெறும் சம்பவத்தை கதையின் கருவாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்ற விநோதன்… Read More »திருநங்கை கதையை கொண்டு எடுக்கபட்ட விநோதன் நீ … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

error: Content is protected !!