கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி,… Read More »கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்