Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

  • by Senthil

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான வழிக்கு அழைத்த  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை  நிர்மலாதேவி மற்றும் அவருக்கு துணையாக    உதவி பேராசிரியர் முருகன்,   பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது… Read More »நிர்மலாதேவி வழக்கில் …..2 பேர் விடுதலை…… மேல்முறையீடு செய்யப்படும்…… அரசு வழக்கறிஞர்

குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 .இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம்… Read More »குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

மாணவிகளிடம் பாலியல் பேரம்…….பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி…… தண்டனை என்ன

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக  தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது… Read More »மாணவிகளிடம் பாலியல் பேரம்…….பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி…… தண்டனை என்ன

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனையின்படி, அரியலூர் மாவட்டம் தலைவர் சிவா தலைமையில், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில்,கடும்… Read More »தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அரியலூர் அருகே புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா… தேர்பவனி…

அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தில், புனித இஞ்ஞாசியார் ஆலய 81 வது பங்கு திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 20 ந்தேதி மாலை 5 மணியளவில் பங்கு தந்தை செல்வராஜ் தலைமையில், கிராம காரியஸ்தரகள்… Read More »அரியலூர் அருகே புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா… தேர்பவனி…

ஈரோட்டில் 107.4 டிகிரி வெப்பம் பதிவு….. மே2, 3ல் வெப்ப அலை வீசும்

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மிக அதிகமாக 107.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.  இது தவிர  திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி,  திருத்தணி,   கரூர் பரமத்தி,  சேலம் ஆகிய  நகரங்களிலும் 104 டிகிரி வரை  வெப்பம்… Read More »ஈரோட்டில் 107.4 டிகிரி வெப்பம் பதிவு….. மே2, 3ல் வெப்ப அலை வீசும்

ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு தர வந்த சமூக ஆர்வலர்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து ஆழியார் அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நீர் ஒப்பந்தப்படி வருடம் தோறும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது திறக்கப்படும் தண்ணீர் ஆனைமலை அம்பராம்பாளையம் வழியே கேரள மாநிலத்திற்கு… Read More »ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு தர வந்த சமூக ஆர்வலர்…

திராவிட இனமானம் ஊட்டியவர் புரட்சிகவி……முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

  • by Senthil

பாவேந்தர் பாரதிதாசனின் 133வது  பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய  எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே” “பூட்டிய… Read More »திராவிட இனமானம் ஊட்டியவர் புரட்சிகவி……முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

சற்று குறைந்தது தங்கம் விலை…

  • by Senthil

தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.  கடந்த 26ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54,040க்கும், கிராமுக்கு  ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.… Read More »சற்று குறைந்தது தங்கம் விலை…

error: Content is protected !!