Skip to content
Home » தமிழகம் » Page 448

தமிழகம்

போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

  • by Senthil

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.  பங்களா புதூர் வந்துவிட்டு திரும்பும் போது வேடசின்னூர் பஸ் ஸ்டாண்டு அருகே டிரைவரின்… Read More »போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை….. 24 மணி நேரத்திற்கு பின் வெளியேறியது

  • by Senthil

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளியையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்த நிலையில், நாயை பிடிப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தது. நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை,… Read More »பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை….. 24 மணி நேரத்திற்கு பின் வெளியேறியது

6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை… தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று… Read More »6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசிப்பலன் – 12.11.2023

  • by Senthil

இன்றைய ராசிப்பலன் – 12.11.2023 மேஷம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால்… Read More »இன்றைய ராசிப்பலன் – 12.11.2023

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.  கரூர் நகர மக்கள் மட்டுமல்லாமல், கரூர் மாவட்டத்தின் முக்கியபகுதிகளான பரமத்தி,அரவக்குறிச்சி,வேலாயுதம்பாளையம்,கடவூர்,தரகம்பட்டி,வெள்ளியணை,புலியூர் கிருஷ்ணராயபுரம் என… Read More »கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

கரூருக்கு  பாதயாத்திரை வந்த  பாஜக தலைவர் அண்ணாமலை,  காங்கிரஸ் எம் பி ஜோதிமணியை கடுமையாக விமர்சனம் செய்தார்., 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் வந்து  மக்களை சந்திக்காத சகோதரி ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல… Read More »அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

தேசிய இளைஞர் திருவிழா  வரும் ஜனவரி மாதம் டில்லியில்  நடைபெற உள்ளது.  இந்த விழாவில் அனைத்து  மாநிலங்களில் இருந்தும்  மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி… Read More »தேசிய இளைஞர் திருவிழா…. தஞ்சையில் மாணவர்கள் தேர்வு

வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

  • by Senthil

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை  பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரைக்கு மிக  அதிக அளவு பொருட் செலவு செய்யப்படுகிறது என அனைத்து கட்சிகளும்  கூறி வருகிறது. இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்ற… Read More »வசூல் யாத்திரை நடத்துகிறாரா அண்ணாமலை? பகீர் ஆடியோ….. நடிகை நமீதா கணவரும் சிக்குகிறார்

error: Content is protected !!