Skip to content
Home » தமிழகம் » Page 453

தமிழகம்

நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயப்பட்டறை கழிவு நீர்….

வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர் மாவட்டம் வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால்… Read More »நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயப்பட்டறை கழிவு நீர்….

அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். திருச்சியில்… Read More »அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கச் செயலாட்சியர் சின்ன பொண்ணு தலைமை வகித்து வரவேற்றார். நிகழ்ச்சியில்… Read More »கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை  வழங்கும் நிகழச்சி…

தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் அன்பு பேக்கரி… Read More »தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த  பால் சேகர் என்பவரது மகன்  ரிஷால்(19). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்… Read More »மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

சேலம் அருகே பேஸ்புக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சுண்டமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்…. ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி,ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்…. ஐகோர்ட் உத்தரவு

புதுகையில் மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செல்வி.சாந்தி,இந்தியன் ஆயில்… Read More »புதுகையில் மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம்…

விலைவாசி உயர்வு…அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம்..

  • by Senthil

விலைவாசி உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் ஏழை, எளிய மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத அவல நிலையில் உள்ளதை எடுத்துரைக்கவும், விலைவாசி வியர்வை குறைக்க வலியுறுத்தியும் 100 நாள் வேலை… Read More »விலைவாசி உயர்வு…அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன போராட்டம்..

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்…. தமிழக அரசு அறிவிப்பு…

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது.  அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்…. தமிழக அரசு அறிவிப்பு…

error: Content is protected !!