Skip to content
Home » தமிழகம் » Page 660

தமிழகம்

சென்னை அருகே…..போலீஸ்காரரை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்….. வீடியோ வைரல்

  • by Senthil

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா போதையில் 3 பேர் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதாக  மாங்காடு போலீசாருக்கு   புகார் வந்தது. அதைத்தொடர்ந்து  ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.… Read More »சென்னை அருகே…..போலீஸ்காரரை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்….. வீடியோ வைரல்

போலீசார்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து செயல்பட வேண்டும்….. டிஜிபி சங்கர் ஜிவால்..

தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கடைசி காவலர்கள் வரை வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்படுமாறு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர்… Read More »போலீசார்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து செயல்பட வேண்டும்….. டிஜிபி சங்கர் ஜிவால்..

புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சிய… Read More »புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கொல்லிமலை அருவியில்…….திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் பலி

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார். அவர்… Read More »கொல்லிமலை அருவியில்…….திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் பலி

தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியம் இல்லை…..கவர்னர் ரவி சொல்கிறார்

  • by Senthil

தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளிலும் அமல்படுத்துவது தொடர்பாக தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஒரு சில கல்லூரிகளின்… Read More »தமிழக அரசின் பொது பாடத்திட்டம் அவசியம் இல்லை…..கவர்னர் ரவி சொல்கிறார்

நெல்லையில் வாலிபர் படுகொலை….

நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலா.  கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,  தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்துள்ளார்.  இவரது இரண்டு மகன்களும் பெயிண்டர் வேலை செய்து… Read More »நெல்லையில் வாலிபர் படுகொலை….

கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

கரூர்   தான்தோன்றிமலை  பகுதியில் வசித்து வரும் லதா(32 ), சரவணன் (33 ) தம்பதியினர் கடந்த 2012ல்  பெற்றோர் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டனர்.    அதாவது சரணவன் 21 வயதிலேயே திருமணம்… Read More »கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

  • by Senthil

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோருடன் திடீர்… Read More »கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

  • by Senthil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்…. கோப்பை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை  கவர்னர் ரவிக்கு அனுப்பியது.  இது தொடர்பான கோப்பை ரவி, திரும்ப அனுப்பி உள்ளார். இந்த  நியமனம் தொடர்பான அறிவிப்பு… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்…. கோப்பை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி

error: Content is protected !!