Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

திருப்பதி செல்லும் பக்தர்கள் ஷாக்-15 நாட்கள் ரயில் சேவை ரத்து

  • by Editor

காட்பாடி – திருப்பதி இடையே இயங்கும் மெமு ரயில் வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காட்பாடி – திருப்பதி இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஏப்ரல்… Read More »திருப்பதி செல்லும் பக்தர்கள் ஷாக்-15 நாட்கள் ரயில் சேவை ரத்து

மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி நஷ்டஈடு வழக்கு தொடரப்படும்… பிரகாஷ்ராஜூக்கு எச்சரிக்கை

  • by Editor

கேரளா இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவில் இருந்து வந்து தென்னிந்தியாவில், குறிப்பாக இலங்கையில் போர் தொடுத்ததாக கூறியிருந்தார். பிரகாஷ் ராஜின் இந்த பேச்சானது இந்துக்களின் மத… Read More »மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி நஷ்டஈடு வழக்கு தொடரப்படும்… பிரகாஷ்ராஜூக்கு எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

ஆதார் இருந்தால் மட்டும் போதும்.. 1 மணி நேரத்தில் 5 கிலோ சிலிண்டர் புக்

  • by Editor

இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதாவது, எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு  கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. அதாவது, சிலிண்டர் முன்பதிவு கால இடைவெயியில் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் நீடித்தது.  மேலும், கடந்த பிப்ரவரி மாதம் கேஸ் சிலிண்டர்… Read More »ஆதார் இருந்தால் மட்டும் போதும்.. 1 மணி நேரத்தில் 5 கிலோ சிலிண்டர் புக்

மீட்புப் பணியில் மீண்டும் வெடி விபத்து: தீயணைப்பு வீரர்கள் படுகாயம் – விருதுநகரில் பதற்றம்

  • by Editor

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த பயங்கர விபத்தில் இதுவரை… Read More »மீட்புப் பணியில் மீண்டும் வெடி விபத்து: தீயணைப்பு வீரர்கள் படுகாயம் – விருதுநகரில் பதற்றம்

“மிகுந்த வேதனையளிக்கிறது” – விருதுநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடடுள்ள எக்ஸ் தள பதிவில்… Read More »“மிகுந்த வேதனையளிக்கிறது” – விருதுநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் ஆஜராக உத்தரவு

  • by Editor

விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருமே தங்கள் பிரிவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத போதிலும், ஒரே வீட்டில் அவர்கள் தனித்தனியாகவே வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்.24ல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா வழக்கு தாக்கல்… Read More »விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் ஆஜராக உத்தரவு

பயத்தால் கோவை தெற்கு-க்கு மாறினேனா.. கரூரில் முடிந்தால் வென்று காட்டுங்க.. செந்தில் பாலாஜி சவால்

  • by Editor

நான் பயந்து கொண்டு கோவை தெற்கு தொகுதி சென்றுவிட்டேன் என்று கூறுவோர், முடிந்தால் கரூரில் ஜெயித்துவிட்டு பேச சொல்லுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். தவெக ஒரு கட்சியே இல்லை… Read More »பயத்தால் கோவை தெற்கு-க்கு மாறினேனா.. கரூரில் முடிந்தால் வென்று காட்டுங்க.. செந்தில் பாலாஜி சவால்

பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் – 10 லட்சம் மருத்துவச் செலவால் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம்

  • by Editor

சி.சி.டி.வி-யில் சிக்கிய மருதமலை விபத்து : பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் – 10 லட்சம் மருத்துவச் செலவால் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம் !!! ​கோவை, மருதமலை அடிவாரத்தில் வடவள்ளி பொம்மனம்பாளையத்தை சேர்ந்த 50 வயது… Read More »பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் – 10 லட்சம் மருத்துவச் செலவால் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம்

error: Content is protected !!