Skip to content
Home » தமிழகம் » Page 8

தமிழகம்

திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (30). பி.இ.படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து… Read More »திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24 )இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »மயிலாடுதுறை……..கல்லூரி காதல்ஜோடி தீக்குளிப்பு……. காதலன் பலி…… காதலி தொடர்ந்து சீரியஸ்

தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

தஞ்சை – திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை நடிகர் பிரபு திறந்து வைத்தார். ஏராளமானோர் பங்கேற்பு.‌ இன்று முதல் பொது மக்கள் கண்டு தஞ்சை – திருச்சி… Read More »தஞ்சை அருகே வொண்டர்வேல்டு தீம் பார்க்….. நடிகர் பிரபு திறந்து வைத்தார்

கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

  கரூர்  ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்  அஸ்வின் (12) 7ம் வகுப்பு , மாரிமுத்து (13) 6ம் வகுப்பு, விஷ்ணு (13) 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள்… Read More »கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களும்  தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை பெறுகிறது. இந்த மழை அதிகமாக பெய்யும்போது தான் கர்நாடகத்தில்… Read More »டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள்  இன்று காலை வெளியானது.  கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார்.  இதில் 91.17% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி… Read More »பிளஸ்1 தேர்வு முடிவு……91.17% தேர்ச்சி….கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன..

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று, www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள எண்… Read More »பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன..

2 டிஐஜிக்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்..

தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கும், காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.யாக… Read More »2 டிஐஜிக்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்..

இன்று முதல் 6 நாட்களுக்கு கோடை மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு.. தென் மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியின் மேல் வளி மண்டல கீழடுக்கு… Read More »இன்று முதல் 6 நாட்களுக்கு கோடை மழைக்கு வாய்ப்பு..

காங் தலைவர் கொலை வழக்கு.. அப்பாவுவிடம் விசாரணை..?

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து இன்று அதிகாரிகளிடம் தென்மண்டல ஐ.ஜி கண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது..  ஜெயக்குமார் வாயில் இரும்பு பிரஷ் வைக்கப்பட்டிருந்தது. அவரது வயிற்றில் 15… Read More »காங் தலைவர் கொலை வழக்கு.. அப்பாவுவிடம் விசாரணை..?

error: Content is protected !!