திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (30). பி.இ.படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து… Read More »திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது