Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே நிர்வாகத்தை சரமாரியாக சாடிய அஸ்வின்!

  • by Editor

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரேவை காயத்துடன் விளையாட வைத்ததை முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளாசியுள்ளார்.… Read More »காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே நிர்வாகத்தை சரமாரியாக சாடிய அஸ்வின்!

அசத்திய ஷர்வானிகா: உலக சாம்பியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

பிடே 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரேபிட் செஸ் போட்டியில் ஷர்வானிகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்குதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு… Read More »அசத்திய ஷர்வானிகா: உலக சாம்பியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் சிறுநகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (43). பூ வியாபாரி. இவரது மனைவி சிவசங்கரி (34), ஆற்காடு சாலையில் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவர்களுக்கு மனோ பாலாஜி (16)… Read More »மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை

காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை

  • by Editor

விருதுநகர் அருகே உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (65). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் பத்மபிரியா (21). கல்லூரியில் படித்து வந்தார். விருதுநகர்… Read More »காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை

தமிழ்நாட்டில் திருச்சி உட்பட 12 இடத்தில் 102 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயில்

  • by Editor

தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர், ஈரோட்டில் தலா… Read More »தமிழ்நாட்டில் திருச்சி உட்பட 12 இடத்தில் 102 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயில்

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

  • by Editor

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமமுக மீனவரணி மாவட்டச் செயலாளர் போஸ் என்பவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அமமுக… Read More »மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி இருவர் பலி

  • by Editor

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஜெயங்கொண்டம் நிலையை சேர்ந்த ராகவன் மகன் பிரதீப் (28) மற்றும் அதேபகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் பிரதீப் (28) உறவினர்கள் ஆவர். இவர்களது உறவினரான தனசேகரன் என்பவரது… Read More »தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி இருவர் பலி

ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர… Read More »ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி- ஒன்றிய பாஜக அரசுக்கு மரண அடி

  • by Editor

லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா படுதோல்வி அடைந்தது. இதனால் ஒன்றிய பாஜக அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’… Read More »தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி- ஒன்றிய பாஜக அரசுக்கு மரண அடி

2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ

  • by Editor

2040ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கில் இந்தியா பணியாற்றி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். Gaganyan 4 திட்டம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ… Read More »2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ

error: Content is protected !!