Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

ஒன்றிய அரசுக்கு இது ஒரு கறுப்பு நாள்…பிரியங்கா காந்தி

  • by Editor

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை “ஜனநாயகத்தின் வெற்றி” என வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கூறினார். மேலும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.… Read More »ஒன்றிய அரசுக்கு இது ஒரு கறுப்பு நாள்…பிரியங்கா காந்தி

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Editor

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மகளிருக்கான 33% இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஏப்.16-ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூடியது. நேற்று, மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

  • by Editor

ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும்… Read More »ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

பீகார் துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை- முதல்வர் வரவேற்பு

  • by Editor

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை மேட்டுப்பாளையத்தில், தந்தை பெரியார் மற்றும் கற்பூரி தாக்கூர் ஆகியோரின் மரபுகளின் வழிகாட்டுதலுடன், சமூக… Read More »பீகார் துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை- முதல்வர் வரவேற்பு

நானும் பச்சையாக பேசுவேன்’; செங்கோட்டையன் நடமாட முடியாது.. இபிஎஸ்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பகுதியில் இருந்த எம்.எல்.ஏ (செங்கோட்டையன்) திமிர் பிடித்தவர். சுயநலம், திமிர், அகங்காரத்தால் அவரை… Read More »நானும் பச்சையாக பேசுவேன்’; செங்கோட்டையன் நடமாட முடியாது.. இபிஎஸ்

திமுக ஆட்சி தொடரும்.. கர்நாடக துணை முதல்வர்

  • by Editor

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பொன்னேரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர திமுக… Read More »திமுக ஆட்சி தொடரும்.. கர்நாடக துணை முதல்வர்

சுயமரியாதையை விற்காதீங்க பவன் கல்யாண்… பிரகாஷ் ராஜ்

  • by Editor

மோடியை மகிழ்விக்க மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள் என பவன் கல்யாணை பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டை தடுத்துவிட்டதாக பவன் பதிவிட்டதற்கு, இம்மசோதா 2023-லேயே நிறைவேற்றப்பட்டதாகவும், இதுபற்றி விவாதிக்க தயார் எனவும்… Read More »சுயமரியாதையை விற்காதீங்க பவன் கல்யாண்… பிரகாஷ் ராஜ்

அரியலூர்..காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவிற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அரியலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல்… Read More »அரியலூர்..காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

 இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

  • by Editor

மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற பார்லிமென்ட்… Read More » இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

2 வீடுகளில் ரூ 1 லட்சம் நகை,பணம் திருட்டு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (57) இவர் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஆலோசகராக உள்ளார். இந்நிலையில்… Read More »2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

error: Content is protected !!