Skip to content
Home » திருச்சி » Page 2

திருச்சி

திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி  அடுத்த  குழுமணி  கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (28). இவா் மீது திருச்சி மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு… Read More »திருச்சி வாலிபரை என்கவுன்டர் செய்ய திட்டமா? போலீசாரை கண்டித்து கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளர் . இவரது மனைவி கயல்விழி சேகர்.  அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ்… Read More »திருச்சி……கேபிள் சேகர் மகன் கொலை ஏன்? முக்கிய குற்றவாளி பகீர் வாக்குமூலம்

தல அஜித் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்!…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம் அவர்கள் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன் தலையில் பிரஷ் வைத்து, “தலையாலேயே” தலை உருவத்தை வரைந்தார்.… Read More »தல அஜித் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்!…

பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தின் ஆண்டு தேர்த்  திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடந்தது. … Read More »பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் திருமதி. ஜெயந்தி . அவர் தற்போது பணி நிறைவு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா… Read More »திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

எஸ்.எல்.ஆருக்கு 2 வருடம் இழுத்தடிக்கும் திருச்சி தாசில்தார் அலுவலகம்..

திருச்சி  மேலகல்கண்டார்கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர்  தேவேந்திரன்.  இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்   காவேரி  நகரில் ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்கி அதில் வீடு கட்டி அதில் தற்போது வசித்து வருகிறார். வீடு… Read More »எஸ்.எல்.ஆருக்கு 2 வருடம் இழுத்தடிக்கும் திருச்சி தாசில்தார் அலுவலகம்..

திருச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மே தின கொண்டாட்டம்…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் 70 இடங்களில் கட்சி கொடி மற்றும் எஐடியுசி தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா தலைமையில் மாவட்ட கட்சி… Read More »திருச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மே தின கொண்டாட்டம்…

திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

திருச்சி மாவட்டம், லால்குடி, மணக்கால் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சந்திரா, இவருக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் திருமணத்திற்காக 2023 பிப்ரவரி 3ஆம் தேதி சமயபுரத்தினை சேர்ந்த மாசிலாமணி என்பவரிடம்… Read More »திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவரும் முன்னாள் அதிமுக… Read More »திருச்சி மாஜி கவுன்சிலர்…….கேபிள் சேகர் மகன் வெட்டிக்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

திருச்சியில் அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக… Read More »திருச்சியில் அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி….

error: Content is protected !!