Skip to content
Home » மாநிலம் » Page 6

மாநிலம்

கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..

  • by Senthil

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஜெபக்கூட்டம் நடந்து… Read More »கேரள ஜெபக்கூட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு .. 1 பலி, 40 பேர் படுகாயம்..

மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவைக்க பிரியாணி… ஆசிரியர் அசத்தல்..

புதுச்சேரி அடுத்த சூரமங்கல கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவர் அரசு பள்ளியில் படித்து முடித்து கடந்த 2007ம் ஆண்டு புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார், தற்போது கல்மண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளியில்… Read More »மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவைக்க பிரியாணி… ஆசிரியர் அசத்தல்..

பெண்களுக்கு ரூ 3000, சமையல் கேஸ் ரூ 400, ரேஷன் கார்டுக்கு 5 லட்சம் இன்சூரன்ஸ்… சந்திரசேகரராவின் “தேர்தல் ஷாக்”..

தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, ஆளும் பிஆர்எஸ்(பாரதிய ராஷ்டிரிய சமிதி) கட்சி 115 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகரராவ் ஐதராபாத்தில்… Read More »பெண்களுக்கு ரூ 3000, சமையல் கேஸ் ரூ 400, ரேஷன் கார்டுக்கு 5 லட்சம் இன்சூரன்ஸ்… சந்திரசேகரராவின் “தேர்தல் ஷாக்”..

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

  • by Senthil

திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (50). இவர் ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். இவர் தற்போது பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு… Read More »சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்… சபையில் இருந்து நீக்கம்…

தொடையை தட்டி சவால் விட்ட பாலகிருஷ்ணா.. ஆந்திர சட்டசபையில் பரபரப்பு..

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர்… Read More »தொடையை தட்டி சவால் விட்ட பாலகிருஷ்ணா.. ஆந்திர சட்டசபையில் பரபரப்பு..

ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்..

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய… Read More »ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம்..

திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது பிரம்மோற்சவம்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று இரவு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இதற்காக பேடி ஆஞ்சநேயசுவாமி… Read More »திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது பிரம்மோற்சவம்…

அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அர்ச்சனா குமாரி (30) என்ற பெண் போலீஸ் பணி புரிந்து வந்தார். அவரது கணவர் சுமன் குமார் இவரும் போலீஸ்காரராக இருக்கிறார். சமீபத்தில் சுமன்… Read More »அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு…

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் ஆட்சி நடந்தது. அப்போது அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின்… Read More »ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு…

கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ சீட் தராத அதிருப்தியில் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் சார்பில் போட்டியில் தோற்றார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும் அவரை சட்ட மேலவை உறுப்பினராக்கியது காங்கிரஸ்… Read More »கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு

error: Content is protected !!