Skip to content
Home » Uncategorized » Page 84

Uncategorized

24ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாள்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் அழைப்பு…

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியதாவது… வரும் 24-12-2022 சனிக்கிழமை கழக நிறுவனத்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு… Read More »24ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாள்… திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் அழைப்பு…

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ….

திருச்சியில் 47வது வார்டில் மாநகராட்சி உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையான . திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம்… Read More »நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ….

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்ருதி…. போட்டோ வைரல்…

கேஜிஎப் டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், சுருதிஹாசன் தனது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து… Read More »காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்ருதி…. போட்டோ வைரல்…

காதலியுடன் சேர்ந்து வாழ கணவனை தீர்த்து கட்டியவருக்கு 2 ஆயுள் தண்டனை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

வேலூர் மாவட்டம் கட்டுப்பட்டி அடுத்த பாளையத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மகன் ஜான் பிரின்ஸ்(25) இவர் சென்னை கோடம்பாக்கம் செட்டிநாடு ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை செய்து வந்தார். இதே ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டம்  கல்லுவிளை… Read More »காதலியுடன் சேர்ந்து வாழ கணவனை தீர்த்து கட்டியவருக்கு 2 ஆயுள் தண்டனை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஸ்ரீரங்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி….இன்று அதிகாலை துணிகரம்

  • by Senthil

திருச்சி மாம்பழச்சாலையில் இருந்துஸ்ரீரங்கம் செல்லும் சாலையில்  உள்ள வீரேஸ்வரம் எதிரில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு இரவு நேர காவலாளி இல்லை. அதே நேரத்தில் அந்த ஏடிஎம் அறை முழுவதும்  கண்காணிப்பு… Read More »ஸ்ரீரங்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி….இன்று அதிகாலை துணிகரம்

போர்க்கப்பல் விபத்து… 30 மாலுமிகள் மாயம்..

தாய்லாந்தின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் உள்ள பாங்சாபன் மாவட்டத்துக்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடலில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த நாட்டின் போர்க்கப்பல் ‘எச்டிஎம்எஸ் சுகோதாய்’ புயலில் சிக்கியது. அதை… Read More »போர்க்கப்பல் விபத்து… 30 மாலுமிகள் மாயம்..

கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில், இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பான அளவிலேயே மழை அளவு பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது வங்கக்கடல் பகுதிகளில்… Read More »கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசி பலன் (22.12.2022)

இன்றைய ராசிப்பலன் – 22.12.2022 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.… Read More »இன்றைய ராசி பலன் (22.12.2022)

திட்ட விளக்கக் கண்காட்சியை பார்வையிட்ட திருச்சி கலெக்டர்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,  திருவெள்ளரை ஊராட்சியில், மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில் 505 பயனாளிகளுக்கு ரூபாய் 53.21 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்… Read More »திட்ட விளக்கக் கண்காட்சியை பார்வையிட்ட திருச்சி கலெக்டர்….

நம்ம ஸ்கூல் பவுண்டேசன்….. 5 லட்சம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. சென்னையில் நம்ம ஸ்கூல் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்… Read More »நம்ம ஸ்கூல் பவுண்டேசன்….. 5 லட்சம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

error: Content is protected !!