Skip to content
Home » Uncategorized » Page 85

Uncategorized

இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் இணைத்துள்ளனர்…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Senthil

சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபர்களிடம் பேட்டியில் கூறியதாவது.. ஆதார் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை 1.03 கோடிபேர் இணைத்துள்ளனர்.  அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். … Read More »இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் இணைத்துள்ளனர்…. அமைச்சர் செந்தில்பாலாஜி…

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.12.2022) தலைமைச் செயலகத்தில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின்  சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்   நீர்வளத்துறை அமைச்சர்   துரைமுருகள்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு….

  • by Senthil

முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் அமைச்சராகப் பதவி வகித்து வரும் கீதா ஜீவன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. கீதா ஜீவனின் தந்தையும்,… Read More »சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு….

அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்…. வைரமுத்து….

  • by Senthil

கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் என்றும் இன்னொரு முகம் இருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். அறிவு முகம் செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்… Read More »அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்…. வைரமுத்து….

அமைச்சரானார் உதயநிதி..

  • by Senthil

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி ஸ்டாலின்… Read More »அமைச்சரானார் உதயநிதி..

இன்றைய ராசிபலன் (14.12.2022)

  • by Senthil

புதன்கிழமை: ( 15.12.2022) நல்ல நேரம்   : காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 12.00-01.30 குளிகை  : 10.30-12.00 எமகண்டம் : 07.30-09.00 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: திருவோணம். மேஷம் இன்று… Read More »இன்றைய ராசிபலன் (14.12.2022)

மயிலாடுதுறையில் கேரம் போட்டி…. 128 மாணவர்கள் பங்கேற்பு….

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் சீர்காழி வட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற குறுவட்ட அளவிலான… Read More »மயிலாடுதுறையில் கேரம் போட்டி…. 128 மாணவர்கள் பங்கேற்பு….

திருச்சியில் மழை…. பொதுமக்கள் அவதி…

  • by Senthil

திருச்சி மாநகரில் காலையிலிருந்து குளிர்ந்த காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  திருச்சி மாநகரப் பகுதியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மலைக்கோட்டை, மரக்கடை,  ஜங்ஷன், தில்லைநகர், உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை… Read More »திருச்சியில் மழை…. பொதுமக்கள் அவதி…

தமிழக கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு….. காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்…

தமிழக கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டம் தெரிவித்துள்ளார் . அறிக்கையில் கூறியதாவது…. (1) திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,… Read More »தமிழக கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு….. காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்…

அரியலூரில் மழை….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 48 மில்லி மீட்டரும், திருமானூரில் 23 மில்லி மீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 22 மில்லி மீட்டரும், செந்துறையில் 2 மில்லி மீட்டரும், ஆண்டிமடத்தில் 7 மில்லி மீட்டரும் மழையானது பதிவாகின. இந்நிலையில்… Read More »அரியலூரில் மழை….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

error: Content is protected !!