இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் இணைத்துள்ளனர்…. அமைச்சர் செந்தில்பாலாஜி…
சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபர்களிடம் பேட்டியில் கூறியதாவது.. ஆதார் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை 1.03 கோடிபேர் இணைத்துள்ளனர். அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். … Read More »இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் இணைத்துள்ளனர்…. அமைச்சர் செந்தில்பாலாஜி…