திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி.. 21 பேர் காயம்….
பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று 49 பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி மண்ணச்சநல்லூர் வாத்தலையில் வரும்போது அரசுசொகுசு பஸ் கவிழ்ந்து விபத்தானது. தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை… Read More »திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி.. 21 பேர் காயம்….