Skip to content
Home » Uncategorized » Page 88

Uncategorized

மயிலாடுதுறையில் கேரம் போட்டி…. 128 மாணவர்கள் பங்கேற்பு….

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் சீர்காழி வட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற குறுவட்ட அளவிலான… Read More »மயிலாடுதுறையில் கேரம் போட்டி…. 128 மாணவர்கள் பங்கேற்பு….

திருச்சியில் மழை…. பொதுமக்கள் அவதி…

  • by Senthil

திருச்சி மாநகரில் காலையிலிருந்து குளிர்ந்த காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  திருச்சி மாநகரப் பகுதியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மலைக்கோட்டை, மரக்கடை,  ஜங்ஷன், தில்லைநகர், உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை… Read More »திருச்சியில் மழை…. பொதுமக்கள் அவதி…

தமிழக கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு….. காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்…

தமிழக கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டம் தெரிவித்துள்ளார் . அறிக்கையில் கூறியதாவது…. (1) திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,… Read More »தமிழக கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு….. காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்…

அரியலூரில் மழை….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 48 மில்லி மீட்டரும், திருமானூரில் 23 மில்லி மீட்டரும், ஜெயங்கொண்டத்தில் 22 மில்லி மீட்டரும், செந்துறையில் 2 மில்லி மீட்டரும், ஆண்டிமடத்தில் 7 மில்லி மீட்டரும் மழையானது பதிவாகின. இந்நிலையில்… Read More »அரியலூரில் மழை….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

ஒரே இரவில் மனைவியை 2 முறை கடித்த பாம்பு… ஏவிய கணவன்….

  • by Senthil

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூரில் கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபரை 24 மணி நேரத்தில் இரண்டு முறை இந்த பாம்பு கடித்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மந்த்சூரை சேர்ந்தவர்… Read More »ஒரே இரவில் மனைவியை 2 முறை கடித்த பாம்பு… ஏவிய கணவன்….

திருச்சி ரவுடி வெட்டிக்கொலை…. புதுகை கோர்ட் அருகே பயங்கரம்….

  • by Senthil

திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை  சேர்ந்தவர் இளவரசன்(30)  புதுச்சேரி துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட  இவர் மீது பல கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி , திருட்டு வழக்குகள் உள்ளன. இன்று காலை… Read More »திருச்சி ரவுடி வெட்டிக்கொலை…. புதுகை கோர்ட் அருகே பயங்கரம்….

காதலியை கொன்றதாக காதலனுக்கு சிறை… காதலி வேறு இடத்தில் குடும்பம் நடத்தியது அம்பலம்

  • by Senthil

ராஜஸ்தானின் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 ஆண்டுகளுக்கு முன்  மாயமானார்.  அவரை காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்து விட்டார் என ஆரத்தியின்… Read More »காதலியை கொன்றதாக காதலனுக்கு சிறை… காதலி வேறு இடத்தில் குடும்பம் நடத்தியது அம்பலம்

இன்றைய ராசிபலன் (12.12.2022)

இன்றைய ராசிப்பலன் – 12.12.2022 மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறவுகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும்… Read More »இன்றைய ராசிபலன் (12.12.2022)

மொராக்கோவிடம் தோல்வி.. கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ..

  • by Senthil

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக துவங்கிய போட்டியின் முதல்… Read More »மொராக்கோவிடம் தோல்வி.. கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ..

மாண்டஸ் புயல்… தரங்கம்பாடி மீன் பிடி துறைமுகம் சேதம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019ம் ஆண்டு அதிமுக அரசால் 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவர்கள்… Read More »மாண்டஸ் புயல்… தரங்கம்பாடி மீன் பிடி துறைமுகம் சேதம்…

error: Content is protected !!